follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுபொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

பொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

Published on

அரசாங்கத்தை தெரிவு செய்வது அல்லது மாற்றுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், வீதிகள் அதற்கு தெரிவு இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கப் போவதாகவும், பொருளாதார வீழ்ச்சியால் நாடுகள் அராஜகமாக மாறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி திருகோணமலை விமானப்படை தளத்தில் விமானப்படை கெடட்களை கலைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...