follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

பொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

Published on

அரசாங்கத்தை தெரிவு செய்வது அல்லது மாற்றுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், வீதிகள் அதற்கு தெரிவு இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கப் போவதாகவும், பொருளாதார வீழ்ச்சியால் நாடுகள் அராஜகமாக மாறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி திருகோணமலை விமானப்படை தளத்தில் விமானப்படை கெடட்களை கலைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...