follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபேராதனை பல்கலையில் சுமார் 700 மாணவர்களுக்கு மனநோய்

பேராதனை பல்கலையில் சுமார் 700 மாணவர்களுக்கு மனநோய்

Published on

இவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை மற்றும் ஏனைய காரணங்களால் பல்கலைக்கழகங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதனால் மாணவர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாணவர்கள் மனநோயாளிகளாக மாறியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...