follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ

Published on

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சுமார் 2000 வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி சுமார் 12,000 ரோஹிங்கியா அகதிகள் வீடுகளை இழந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், சுமார் 100 குடும்பங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கூட்டு நடவடிக்கை மூலம் தீ அணைக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடுகளுக்கு மேலதிகமாக, 35 முஸ்லிம் தேவாலயங்கள் மற்றும் அகதிகளுக்கான 21 கற்றல் நிலையங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...