follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் பலி

பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் பலி

Published on

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வருடாந்த கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர், ஓடும் டிரக்கை குறிவைத்து வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...