follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

Published on

அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் பங்குகொள்ளும் ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட யோசனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளும் பிற்போடப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...