follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுசப்ரகமுவ பல்லைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

சப்ரகமுவ பல்லைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Published on

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (7) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 16 ஆம் திகதி முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவிற்கும் மற்றுமொரு மாணவர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

சிரேஷ்ட மாணவர்கள் மாத்திரம் இன்று (7) முதல் தமது கற்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஏனைய பீடங்கள் ஆரம்பாகும் தினம் விரைவில் அறிவிக்கப்படுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...