ஹரக் கடா(ta)’ குறித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு

1938

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கடா(ta)’ எனப்படும் நதுன் சிந்தக மற்றும் ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்ன உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது.

சீசெல்ஸ் – விக்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

இணைப்புச் செய்தி

ஹரக் கடா(ta) – குடு சலிந்து கைது : உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here