follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஹரக் கடா(ta)' குறித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஹரக் கடா(ta)’ குறித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு

Published on

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கடா(ta)’ எனப்படும் நதுன் சிந்தக மற்றும் ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்ன உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது.

சீசெல்ஸ் – விக்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

இணைப்புச் செய்தி

ஹரக் கடா(ta) – குடு சலிந்து கைது : உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...