follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுதன்னைப் பற்றிய காஞ்சனாவின் கூற்றை மறுக்கும் ஜனக

தன்னைப் பற்றிய காஞ்சனாவின் கூற்றை மறுக்கும் ஜனக

Published on

எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருந்தார்.

அமைச்சரின் அறிக்கையானது இலங்கையின் ஒரு பொதுவான அரசியல்வாதியின் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட ஜனக ரத்நாயக்க, “அவர்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதால் மக்களுக்காக மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆனால் நான் மக்களுக்காக ஒரு உண்மையான நோக்கத்துடன் பணியாற்றுகிறேன், அதை அவர்களால் கூட நம்ப முடியாது..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...