follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

Published on

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம், சர்வஜன வாக்குரிமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் (09) நாளையும் (10) நடைபெறவுள்ளது.

அங்கு “சர்வஜன வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...