follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

Published on

நாட்டில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் அநுர ஹேவகீகன கருத்து தெரிவிக்கையில், அண்மைக்கால போக்கு கவலைக்குரியதாக தெரிவித்திருந்தார்.

விவசாய நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

உரங்களின் பயன்பாடு மற்றும் பல காரணிகள் இதற்க்குக் காரணம்.

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் அவதானித்து வருகின்றது.

இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...