follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அது கடுமையாக இருக்கும்

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அது கடுமையாக இருக்கும்

Published on

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் நீதித்துறை மிகவும் கண்டிப்புடன் செயற்படும் என பிரதான எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், நீதித்துறையும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாக, அரசு தற்போது பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நீதித்துறையையும் தேர்தல்கள் ஆணைக்குழுவையும் அடக்குவதற்காகவே இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...