ரயிலிலிருந்து குழந்தை ஒன்று மீட்பு

270

கொழும்பு – மட்டக்களப்பு ரயிலின் கழிவறையில் இருந்து நேற்று (10) இரவு பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here