follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஎதிர்க்கட்சித் தலைவர் பிரதி சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் பிரதி சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published on

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த ஆகியோர் முன்வைத்துள்ள சிறப்புரிமைப் பிரச்சினை காரணமாக சட்டவாக்கத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் உருவாகுவதால் அந்த சிறப்புரிமைகளை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதி சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...