follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டு21 வயது கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

21 வயது கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

Published on

ஐவரி கோஸ்ட்டில் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் அபிட்ஜானில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது முஸ்தபா ஜில்லா என்ற 21 வயது வீரர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த வீரரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, வீரர்களின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில், ஐவரி கோஸ்ட்டில் மூன்று கால்பந்து வீரர்கள் திடீர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...