follow the truth

follow the truth

May, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஎத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வரி மாற்றப்படாது..

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வரி மாற்றப்படாது..

Published on

இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அரச ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார நிலைமையை மதிப்பிட்டு இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வார இதழ் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டங்களால் பொருளாதாரம் மேம்படும் என அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும், எதிர்ப்புகள் வந்தாலும் வரிக் கொள்கை அப்படியே இருக்கும் என்றும், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...