follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை குலைத்து நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளுவதற்கு தீவிரவாத அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முயற்சிப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத சதி தொடர்பான தகவல்கள் சங்கத்திடம் உள்ளதாகவும், அதனை இரண்டு வாரங்களில் வெளிப்படுத்துவதாகவும் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு போராட்ட நாட்களில் 15,000 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சம்பளம் பெறாமல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருந்தால் மட்டுமே தொழிற்சங்க போராட்டங்களுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவளிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...