ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தினை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

194

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க செய்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழல் தடுப்பு மசோதாவை தயாரிப்பதற்கு ஜூலை 2022ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here