follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இம்ரான் கானை கைது செய்வதை நிறுத்தக் கோரிய மனு விசாரணைக்கு

இம்ரான் கானை கைது செய்வதை நிறுத்தக் கோரிய மனு விசாரணைக்கு

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கானின் வக்கீல் கவாஜா ஹரிஸ் மற்றும் அவரது குழுவினர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமருக்கு விதிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த இடைநீக்கம் குறித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதேபோன்ற மனுவை லாஹூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக பிடிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

70 வயதான இம்ரான் கான், தான் பிரதமராக இருந்த காலத்தில் பெற்ற பரிசுகள் அல்லது அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த இலாபம் ஆகியவற்றை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...