follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள நிதி வசதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரும்பத்தகாத ஆனால் அவசியமான சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டு மக்களின் பொறுமை மற்றும் நம்பிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பின்னணி தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க...

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...