ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை

865

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள நிதி வசதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரும்பத்தகாத ஆனால் அவசியமான சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டு மக்களின் பொறுமை மற்றும் நம்பிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பின்னணி தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here