follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுதேவைப்படும் போது எதிர்க்கட்சி ஆதரவு அளித்தது

தேவைப்படும் போது எதிர்க்கட்சி ஆதரவு அளித்தது

Published on

எதிர்க்கட்சிகள் எப்போதுமே அரசாங்கத்திற்கு தேவையான நேரத்தில் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆதரிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். 21ம் அரசியலமைப்பை ஆதரிக்கவில்லையா? நாம் ஆதரிக்கவில்லை என்றால் அது நிறைவேறி இருக்குமா?

தேவைப்படும் போது ஆதரவு கொடுத்தோம். தேர்தல் நடத்த வேண்டும். எங்களுக்கு ஜனநாயகம் முக்கியம்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...