follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும் - கெமுனு

போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும் – கெமுனு

Published on

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் பேரூந்து உதிரி பாகங்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளமை குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

விசேட குழுவொன்றை நியமித்து அமைச்சர் அதனைச் செய்ய முடியும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவால் தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் எனவும் வேறு ஒருவரை நியமித்து பிரச்சினைகளை ஆராய வேண்டும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...