follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாநாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்றது

நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்றது

Published on

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்று மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்று கிடைத்துள்ளது என துஷார இந்துனில் தெரிவித்த அவர், காணி வழக்கின் தீர்ப்பு வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் செத்துப்போய்விடுகின்றனர்.

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே துஷார இந்துனில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...