follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

Published on

இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்திற்கு முட்டை வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டைகள் வழங்கப்படும் 10 கடைகளில் எட்டு கடைகளில் முட்டை விற்பனைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெளியிடப்படும் என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...