follow the truth

follow the truth

May, 8, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

டெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

Published on

இலங்கையில் இயங்கும் எயார்டெல் என்ற கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய ரிலையன்ஸ் நிறுவனம், தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிறுவனம் இந்தியாவின் புகழ்பெற்ற வணிகமான ‘மித்தன்’ குழுமத்தைச் சேர்ந்தது.

மேலும் சுபாஷ்கரன் அலிராஜா, முகேஷ் அம்பானி, அதானி குழுமம் போன்ற நிறுவனங்களும் இதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிலையன்ஸ் டெலிகொம் உரிமையைப் பெற முடிந்தால், எயார்டெல் – டெலிகாம் இணைப்பு இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பாக மாறும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில்...