follow the truth

follow the truth

May, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் - SJB இனது குழு அரசுடன் இணையும்

பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் – SJB இனது குழு அரசுடன் இணையும்

Published on

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அந்த கலந்துரையாடலின் பின்னர் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...