பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் – SJB இனது குழு அரசுடன் இணையும்

1693

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அந்த கலந்துரையாடலின் பின்னர் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here