follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுபால் தேநீர் விலையை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரிக்கை

பால் தேநீர் விலையை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரிக்கை

Published on

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 90 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (27) நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

பால் மா பொதியின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை இன்று (27) முதல் 90 ரூபாவாக குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் சில உணவக உரிமையாளர்கள் குறைந்த விலையில் பால் தேநீர் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்த நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரி, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (27) நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும்...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...