follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதொலைக்காட்சி நிறுவனம் நட்டத்தில்.. பணியாளர்களை தாமாக முன்வந்து பதவி விலக கோரிக்கை

தொலைக்காட்சி நிறுவனம் நட்டத்தில்.. பணியாளர்களை தாமாக முன்வந்து பதவி விலக கோரிக்கை

Published on

தானாக முன்வந்து பதவி விலக விரும்பும் தேசிய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக பேணுவதற்கான சவாலை எதிர்கொள்ளவே இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தானாக முன்வந்து வெளியேறும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சமும், குறைந்தபட்சம் ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவை எதிர்க்கும் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள், முகாமையாளர்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி விற்பனை செய்ய முயற்சிக்கின்றதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...