follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

Published on

ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு நாடு வெற்றிப் பாதைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியமானது என தெரிவித்த ஜனாதிபதி, இந்த இலக்கை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கடனுதவியை இலங்கை பெறும் சந்தர்ப்பத்தில், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகம் “பொருளாதார உரையாடல்-IMF மற்றும் அதற்கு அப்பால்” என்ற தலைப்பில் நடாத்திய மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...