follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பாட்டளியிடமிருந்து புதிய அரசியல் கட்சி

பாட்டளியிடமிருந்து புதிய அரசியல் கட்சி

Published on

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அடுத்த மே மாதம், நாட்டில் ஒரு புதிய அரசியல் கட்சி உருவாக்கப்படும், ஏனென்றால் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

தகுதி அடிப்படையிலான அரசியல் இயக்கம் தேவை. குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.
அத்துடன் இலஞ்சம் கொடுத்து இலங்கையில் ஆதாயம் பெறும் அரசியலை மாற்ற வேண்டும்.

காலாவதியான சோசலிசத்திற்கு பதிலாக, முதலாளித்துவம். புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு அரசியல் சித்தாந்தம் தேவை. அதை மே மாதம் துவக்குவோம். அதன் பெயர் ஐக்கிய குடியரசு முன்னணி..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...