follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுBIG MATCH பேரணிகள் பற்றி கல்வி அமைச்சின் கவனம்

BIG MATCH பேரணிகள் பற்றி கல்வி அமைச்சின் கவனம்

Published on

வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பேரணிகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வருடாந்த பாடசாலை கிரிக்கட் போட்டிகளுடன் இணைந்து நடத்தப்படும் வாகன பேரணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று நேற்று பதுளை நகருக்கு வாகன பேரணியில் வந்த போது, ​​அவர்களை வழிமறிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த மாணவர்களின் கவனக்குறைவாக விபத்து ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...