follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு

Published on

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஏறக்குறைய 28 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது, மேலும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து பதவிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து “சமுர்த்தி தொழிற்சங்கங்களை” உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...