follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரச மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை

அரச மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை

Published on

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கறுப்புக் கொடிகள் கட்டப்படுவதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன நிலை மோசமடையும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்சார் நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாடி முடிவெடுப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...