follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இரசாயன உரங்கள் மீதான தடையினால் விளைச்சல்களில் வீழ்ச்சி

இரசாயன உரங்கள் மீதான தடையினால் விளைச்சல்களில் வீழ்ச்சி

Published on

இரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டு பருவத்தில் ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் 53 சதவீதம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மேலும், இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் உருளைக்கிழங்கு, கிழங்கு விளைச்சல் 52 சதவீதமும், சோளத்தின் விளைச்சல் 68 சதவீதமும் குறைந்துள்ளது. மிளகாய் விளைச்சலும் 43 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், 2021 பருவத்தில், இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், காய்கறி சாகுபடி 57 சதவீதம் சரிந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...