follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டிற்கு கிராமத்திற்கு பேருந்து சேவை

புத்தாண்டிற்கு கிராமத்திற்கு பேருந்து சேவை

Published on

புத்தாண்டு விடுமுறைக்காக கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக காலை 10 மணி முதல் மேலதிக பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த விசேட பேருந்துகள் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

போதியளவு பேருந்துகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், அரை சொகுசு பேருந்துக் கட்டணத்தின் கீழ் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...