follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொலிஸ் உயரதிகாரிகளுக்கு பண்டிகை முன்பண கொடுப்பனவுகள் இல்லையாம்

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பண்டிகை முன்பண கொடுப்பனவுகள் இல்லையாம்

Published on

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தை பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்திலான அதிகாரிகளுக்கு வழங்காமல் இருக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மட்டுமே பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் திணைக்களத்தின் ஏறக்குறைய 7,000 உயர் அதிகாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து உயர் அதிகாரிகளின் பெயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு முன்பணம் வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு நேற்று (6) முதல் பணம் வழங்கப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...