follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1ரணிலின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்தால் விளைவுகளை பொறுப்பேற்கவும்

ரணிலின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்தால் விளைவுகளை பொறுப்பேற்கவும்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காரணமாகவே இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் கொண்டாட முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் நாடு பிளவுகள் மற்றும் பல்வேறு சித்தாந்தங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்தியதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அந்த நோக்கத்திற்காக முழு இலங்கை மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும், வேறு விடயங்களைச் செய்து வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அந்தக் குழுக்களும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...