follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபேரூந்து கட்டணத்தை செலுத்த QR முறைமை

பேரூந்து கட்டணத்தை செலுத்த QR முறைமை

Published on

இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில், பேரூந்து கட்டணத்தை செலுத்துவதற்கு பயணிகளுக்கு QR முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 7 டிப்போக்களுக்கான 26 பஸ்களை விநியோகிக்கும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (09) இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...