follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுமீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

Published on

சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பயிரிடப்பட்ட சோளத்தின் இருப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு விவசாய அமைச்சு விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சோளத்தின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்த்து சில விவசாயிகள் சோளத்தை கையிருப்பில் வைத்திருந்தாலும், சோளத்தை இறக்குமதி செய்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, கையிருப்பில் உள்ள சோளத்தை விற்பனை செய்யுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...