follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1உள்ளூராட்சி தேர்தல் குறித்து தீர்மானிக்க தேர்தல் ஆணையம் இன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல் குறித்து தீர்மானிக்க தேர்தல் ஆணையம் இன்று கூடுகிறது

Published on

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கலந்துரையாடல் ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை ஏப்ரல் 25ம் திகதி நடத்தலாமா? முடியாததா? என்பது அந்த விவாதத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாடியதுடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...