follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபுதிய எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமருக்கு

புதிய எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமருக்கு

Published on

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று (11) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த குழுவின் அறிக்கையை தயாரித்த பின்னர் அதனை கையளிப்பதற்கான திகதியை வழங்குமாறு எல்லை நிர்ணய குழுவின் தலைவர் என்ற வகையில் தாம் முன்னர் கோரியிருந்ததாக அந்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னர் தெரிவித்திருந்தார்.

புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,000 என்ற எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு...