follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமொட்டின் இதயத்தில் மஹிந்த இருந்த இடத்தில் இப்போது ரணில் இருக்கிறார்

மொட்டின் இதயத்தில் மஹிந்த இருந்த இடத்தில் இப்போது ரணில் இருக்கிறார்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மையத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்த இடமே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இன்று ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் ஜனாதிபதியாக்கப் போராடுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே என அவர் கூறுகிறார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், ரணில் விக்கிரமசிங்கவின் தோளில் தொங்கி ஆட்சிக்கு வருவதே அந்த குழுவினரின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

அப்போது ரணிலை விரட்டியடிக்கப் போராடியவர்களே ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் ஷான் விஜயலால் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...