follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅதிக வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கை

அதிக வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, இந்த வெப்பம் நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் சோர்வு மற்றும் நீரிழப்பு அல்லது தசைப்பிடிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வயோதிபர்கள் மற்றும் நோயுற்றவர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும், இந்த நிலையில் போதியளவு தண்ணீர் அருந்துவது அவசியமானது எனவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...