follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபுத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

புத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

Published on

புத்தாண்டின் போது சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன், அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு விஷயம், புத்தாண்டின் போது நடக்கும் விபத்துக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலத்தில் குறிப்பாக புத்தாண்டு மற்றும் அதற்கு அடுத்த நாள் விபத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.

வீடுகளில் நடக்கும் விபத்துகள், சாலையில் நடக்கும் விபத்துகள், பட்டாசு விபத்து போன்ற சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகம் கேட்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு காலம் விபத்துக்கள் நிறைந்த காலமாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது தங்களது பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...