follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

புத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

Published on

புத்தாண்டின் போது சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன், அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு விஷயம், புத்தாண்டின் போது நடக்கும் விபத்துக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலத்தில் குறிப்பாக புத்தாண்டு மற்றும் அதற்கு அடுத்த நாள் விபத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.

வீடுகளில் நடக்கும் விபத்துகள், சாலையில் நடக்கும் விபத்துகள், பட்டாசு விபத்து போன்ற சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகம் கேட்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு காலம் விபத்துக்கள் நிறைந்த காலமாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது தங்களது பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...