follow the truth

follow the truth

August, 20, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது யாருக்கு ? - SJB சிக்கலில்

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது யாருக்கு ? – SJB சிக்கலில்

Published on

எதிர்க்கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தயாராகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடி நிலை எட்டியுள்ளது.

இதற்கு காரணம் தற்போது அமைச்சர் பதவியை வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் மீது முதலில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சிகளுக்குள் பேச்சு எழுந்துள்ளது.

கடந்த வாரம் கட்சிக்குள் நடைபெற்ற கூட்டத்திலும் சர்ச்சையான சூழ்நிலை உருவானதாக அறிய முடிகிறது.

இதன்படி, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு, கட்சியின் அரசியலமைப்பை மீறும் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...