follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுசுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இன்று தீர்மானம்

சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இன்று தீர்மானம்

Published on

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா? அல்லது இறுக்கப்படுத்துவதா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்று கூடவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த நாட்களில் பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடிக்கும் விடயத்தில் திருப்திகரமாக நடந்துக் கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவுகின்ற பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துக் கொண்டால், மீண்டும் ஆபாயகரமான சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...