follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுலங்கா ஐஓசியின் அறிவிப்பு

லங்கா ஐஓசியின் அறிவிப்பு

Published on

இலங்கையில் தற்போது வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வெடிக்கும் அபாயம் உள்ளதால், வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளை அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐஓசி நிறுவனம் கூறியதாக அந்த தெரிவிக்கப்படுகின்றது.

ஐஓசி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என தெரிவித்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...